நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
![](../assets/images/news/event_news/front_img/202104301700.jpg)
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2021 ஏப்ரல் 30) வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
30 Apr 2021
காலி கலந்துரையாடல் 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/202104301515.jpg)
2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2021 ஏப்ரல் 30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.
30 Apr 2021