நிகழ்வு-செய்தி

COVID-19 சிகிச்சைகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை கடற்படைத் தளபதியின் மேற்பார்வைக்கு

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்படையினரின் பங்களிப்பால் கம்பஹ மாவட்டத்தில் நிறுவப்பட்ட கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் மற்றும் வதுபிடிவல, கம்பஹ, மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளில் வசதி விரிவாக்கத்தின் முன்னேற்றத்தை இன்று (2021 மே 15) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.

15 May 2021

கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் கொவிட் 19 தடுப்பூசி திட்டத்துக்கு கடற்படையின் ஆதரவு

கொவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சேவைகளை வழங்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இன்று (2021 மே 15) கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து கடற்படையினரால் “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை வழங்கப்பட்டது.

15 May 2021