நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் சனத் உத்பல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சனத் உத்பல இன்று (2021 ஜூன் 14) ஓய்வு பெற்றார்.
14 Jun 2021
தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு
இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா இன்று (ஜூன் 14, 2021) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்ட பின் கடற்படைத் தலைமைகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
14 Jun 2021