நிகழ்வு-செய்தி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடற்படைப் பயிற்சி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படையின் ' KASHIMA ' மற்றும் ' SETOYUKI ' என்ற இரண்டு பயிற்சி போர்க்கப்பல்கள் (02) மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2021 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன் இன்று (20 ஜூன் 2021) இலங்கையில் இருந்து புறப்படும் போது குறித்த கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் பயிற்சியொன்று மேற்கொண்டுள்ளது.

20 Jun 2021

கடற்படையினரால் தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் அவர்களால் 2021 ஜூன் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

20 Jun 2021