நிகழ்வு-செய்தி

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வியல் அலுவலக பிரதிநிதிகள் கடற்படையின் தலைமை நீர்வியலாளருடன் சந்திப்பு

ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (United Kingdom Hydrographic Office - UKHO) மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் கூட்டாண்மை மற்றும் உறவின் தலைவர் திரு. திமோதி வில்லியம் லூவிஸ் தலைமையிலான ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (UKHO) குழுவொன்று 2021 நவம்பர் 22 ஆம் திகதி கடற்படையின் தலைமை அதிகாரி மற்றும் கூட்டுத் தலைமை நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முதன்மை நீர்வியலாளரான வை.என் ஜயரத்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தனர்.

23 Nov 2021

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சியுபட் (Holger Seubert) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை இன்று (2021 நவம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

23 Nov 2021

வடக்கு தீவுகளுக்கான வடக்கு மாகாண புதிய ஆளுநரின் விஜயத்துக்கு கடற்படையின் உதவி

வடமாகாண ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ. ஜீவன் தியாகராஜா அவர்கள் 2021 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.

23 Nov 2021