நிகழ்வு-செய்தி

கடற்படை 'P-601' கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது

இலங்கை கடற்படைக் கப்பல் குழுவில் இணைக்கப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்களாக கடற்படையின் விலைமதிப்பற்ற சேவையில் ஈடுபட்ட பின் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி கடற்படை சேவையிலிருந்து விடைபெற்ற இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர (P 601) 2022 ஜனவரி 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது இலங்கை கடலோர காவல்படையிடம் சம்பிரதாயமாக கையளிக்கப்பட்டுள்ளது.

04 Jan 2022

தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடமையேற்பு

தொண்டர் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன 2022 ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை தொண்டர் கடற்படை தலைமையகத்தில் வைத்து கடமைகளை தொடங்கினார்.

04 Jan 2022