நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை வீரர்களுக்காக இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் முலம் நடத்தப்பட்ட பயிற்சி திட்டம் நிறைவு

இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் 2022 மார்ச் 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துடன் குறித்த படகுகள் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்காக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இன்று (2022 மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

16 Mar 2022

சர்வதேச மகளிர் தினத்திற்கான சிறப்பு இசை நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2022 மார்ச் 15 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க கேட்போர்கூட்டத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

16 Mar 2022