நிகழ்வு-செய்தி

நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் பூஜை பூமி சன்னஸ் பத்திரம் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண பண்டைய நயினாதீவு ராஜமஹா விஹாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2022 மார்ச் 19 ஆம் திகதி நயினாதீவு பண்டைய ரஜமஹா விகாரையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.

20 Mar 2022

பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படையின் உதவி

யாழ்ப்பாணம், பலைதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2022 மார்ச் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

20 Mar 2022