நிகழ்வு-செய்தி

கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கற்கைநெறிகளில் சிறந்து விளங்கிய இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 2022 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள நிபுணத்துவ சங்க அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 29வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் நடைபெற்றது.

20 Jun 2022

பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்புத்த ராஜ மண்டபம் சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர சம்புத்த ராஜ மண்டபத்தின் மேல்மாடி சங்க தேரர்களிடம் பூஜை செய்தல் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (2022 ஜூன் 19) இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

20 Jun 2022