நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன இன்று (2022 ஜூன் 21) ஓய்வு பெற்றார்.

21 Jun 2022

இலங்கை கடற்படை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

2022 ஜூன் 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ள 101 வது உலக நீரியல் தினத்திற்கு இணையாக இலங்கை கடற்படையின் உலக நீரியல் தின கொண்டாட்டம் கடற்படையின் தலைமை அதிகாரி, கடற்படை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நீரியல் துறை தலைவர் ரியர் அட்மிரல் வை.என். ஜெயரத்னவின் தலைமையில் மற்றும் நீரியல் சேவையில் ஏனைய கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (ஜூன் 21) தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

21 Jun 2022