நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் இன்று (2022 ஜூலை 12) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

12 Jul 2022

கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நியமனக் கடிதத்தை கையளிக்கப்பட்டது.

12 Jul 2022

கடற்படையின் புதிய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

12 Jul 2022