நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
![](../assets/images/news/event_news/front_img/202212231230.jpg)
36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த த சில்வா இன்று (2022 டிசம்பர் 23) ஓய்வு பெற்றார்.
23 Dec 2022
ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற நத்தார் கரோல் பாடல் நிகழ்வு வண்ணமாக்க கடற்படையினரின் பங்களிப்பு
![](../assets/images/news/event_news/front_img/202212222045.jpg)
இலங்கை சுற்றுலா அமைச்சு, முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் கரோல் பாடல் நிகழ்வு 2022 டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக ஆரம்பமானதுடன் கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார நடனக் குழு 2022 டிசம்பர் 21 அன்று மாலை தனது பங்களிப்பை வழங்கியது.
23 Dec 2022