நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் திரு. மிச்செல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திபொன்று இன்று (2023 ஜனவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

20 Jan 2023

யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில் கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

20 Jan 2023