நிகழ்வு-செய்தி

கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளுக்காக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) சிறப்புரையாற்றினார்

கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவுரைகளின் தொடரில் ஆறாவது விரிவுரை ‘ Location, Location, and Location: Defence Diplomacy & Indo Pacific Strategies for Sri Lanka’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படையின் 20வது தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) அவர்களால் 2023 மே 13 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கர்ணகொட கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.

16 May 2023