நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்கு விஜயம்

தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (18 மே 2023) வெலிசரவில் உள்ள ஏங்கரேஜ் கடற்படை பராமரிப்பு மையத்திற்குச் (Anchorage Naval Care Center) சென்று புனர்வாழ்வில் தங்கியிருக்கும் கடற்படை வீரர்களின் நலன்களைக் கேட்டறிந்தார். இந்த விஜயத்தின் போது கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களும் கலந்துகொண்டார்.

18 May 2023

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான, சிரேஷ்ட கேர்ணல் Zhou Bo அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மே 17) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

18 May 2023