நிகழ்வு-செய்தி

தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

2023 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.

20 May 2023

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 மே 18 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் கட்டளையின் பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

20 May 2023

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, கடற்படை நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று நடத்தியது

2023 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக வாய் சுகாதார தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவையினால் நடத்தப்படுகின்ற பல் மருத்துவ சேவைகளின் மற்றுமொரு பகுதியாக 2023 மே 9 முதல் 19 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் நடமாடும் பல் சேவையொன்று வெற்றிகரமாக நடத்தியது.

20 May 2023