நிகழ்வு-செய்தி

29 நேரடி நுழைவு அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது

இலங்கை தொண்டர் கடற்படைக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 29 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2023 டிசம்பர் 29) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் அதிகாரி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

29 Dec 2023

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கௌரவ Michael Appleton அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று (2023 டிசம்பர் 29) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பொன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

29 Dec 2023

கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் சமய மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர், இதன் கீழ் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இரத்ததான நிகழ்ச்சிகள் 2023 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்றது.

29 Dec 2023