நிகழ்வு-செய்தி

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா இன்று (2024 ஜனவரி 15) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

15 Jan 2024

ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 15) ஓய்வு பெற்றார்.

15 Jan 2024

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையைப் படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன மூன்றாவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனை படைக்கும் நடைபயணத்தை 2024 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன மூன்றாம் நாளை 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

15 Jan 2024