நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 16) ஓய்வு பெற்றார்.

16 Jan 2024

580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையை படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன நான்காவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையைப் படைக்கும் நோக்கில் 2024 ஜனவரி 12 ஆம் திகதி வவுனியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன, நான்காவது நாள் நடைபயணத்தை 2024 ஜனவரி 15 ஆம் திகதி மாலைக்குள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

16 Jan 2024