இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 02 அதிகாரிகள் மற்றும் 44 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (2020 ஜனவரி 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினார்கள்.
09 Jan 2020


