அனைத்தும்
மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 36 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாரின் இலுப்பைக்கடவை கடல் பகுதியில் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தாறு (36) நபர்களையும், ஆயிரத்த...
2026-04-02
சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
2026 மார்ச் 31 அன்று கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற தொண்ணூற்றெட்டு (98) கிலோகிராம் ஏலக்காயை ஏற்றி...
2026-04-02
323 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயினை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையின் சிறப்பு நடவடிக்கையால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையானது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, 'முழு நாடும் ஒன்றாக' என்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தேசிய திட்டத்திற்கு இணங்க, கடல் மண்டலத்தை உள்ளடக்கிய த...
2026-04-01
கல்பிட்டியவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையானது, 2026 மார்ச் 31 அன்று கல்பிட்டியவின் குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்டி...
2026-04-01
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை மகளிர் அணி 8 வது முறையாக வெற்றி பெற்றது
இலங்கை ரக்பி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி போட்டியின் முதல் கட்டப் போட்டி 2026 மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கொழும்பு CR&FC மைதானத்திலும், இரண்டாம் கட்டப் போட்டி 2026 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திக...
2026-03-31
கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கல்நேவயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது
பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நி...
2026-03-31
புத்தளத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 மார்ச் 26 ஆம் திகதி இரவு புத்தளம், தலவில, எரம்புகொடெல்ல கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) ...
2026-03-30
மன்னார் வங்காலை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாரின் வங்காலை கடல் பகுதியில் 2026 மார்ச் 27 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், முந்நூற்று நாற்பத்தொன்ப...
2026-03-30
அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்
சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்படைக் கப்பலால் 2026 மார்ச் 27 ஆ...
2026-03-28
Marines Field Training Exercise “Blue Whale – 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினரால் நான்காவது (04) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட Blue Whale – 2026 பயிற்சி, கடற்படை காலாட்படைத் தளபதி, ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்கவின் தலைமையில் 2026 மார்ச் 20 அன்று தொடங்கியது. கிழக்குக் கடற்கர...
2026-03-28
வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மின்னணு கொள்முதல் முறையைச் இலங்கை கடற்படை செயல்படுத்துகிறது
மின்னணு அரசாங்க கொள்முதல் (Electronic Government Procurement - e-GP) முறையைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு இணங்க, கடற்படை வழங்கல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மின்னணு கொள்முதல் முறையைச் செயல்படுத்துவதைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்பட...
2026-03-24
மன்னார் பாலகமுனை கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், மன்னாரின் பாலகமுனை கடல் பகுதியில் 2026 மார்ச் 20 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (03) நபர்களையும், முந்நூற்று நான்கு (30...
2026-03-23
ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, Manual Treadmill இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் தகுதி பெற்றுள்ளார்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), Manual Treadmill இல் தொடர்ச்சியாக ஓடி மூன்று (03) கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கும் தனது பயணத்தை 2026 மார்ச் 20 அன்று தொடங்கினார். இன்று காலை (2026 மார்ச் 22), அவர் 48 மணிநேர தொடர்ச்சியான ஓட்டத்தை வெற்றிகரமா...
2026-03-23
கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே தனது ஓட்டத்தைத் தொடங்கினார்
ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), (Manual Treadmill) இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி கின்னஸ் உலக சாதனை (01) ஒன்றை படைப்பதற்காக, உலக சாதனை படைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இன்று (2026 மார்ச் 20) காலை 1000 மணிக்கு கொழு...
2026-03-20
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 53 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்கள், 13 டிங்கிகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டன. தடைசெய்யப்பட்ட வலைகள், வெடிபொருட்கள், மின்வி...
2026-03-20


