அனைத்தும்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரையில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

கிளிநொச்சியின் டெவில்ஸ் பொயிண்ட் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) வாகனங்களும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்குத...
2025-07-12
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2025 ஜூலை 09) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்....
2025-07-09
கடற்படை தலைமையகத்தில் தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

கடற்படை விளையாட்டு அணிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு பட்டறை 2025 ஜூலை 01 அன...
2025-07-09
இராணுவத் தளபதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்ப...
2025-07-08
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

‘நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம்...
2025-07-08
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இல...
2025-07-07
புத்தளம் மற்றும் கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூன் 20 முதல் 30 வரை) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் ஒரு (01) லொரியையும், சட்டவிரோதமாக நாட்டி...
2025-07-07
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 ஜூன் 20 முதல் ஜூன் 30 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு (06) டிங்கி படக...
2025-07-07
கடற்படையின் சமூகப் பணித் திட்டத் தி ன் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 03 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கலேபிடுனுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை மற்றும் உல்பத்வெவ ஆரண்ய சேனாசனம் ஆகிய இடங்களில் கடற்படையின்தொழில்நுட்ப பங்...
2025-07-07
“PCC & Handgun Nationals 2025” தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கையின் சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு (International Practical Shooting Confederation - IPSC) ஏற்பாடு செய்த Pistol Caliber Carbine (PCC) மற்றும் Handgun Level III தேசிய துப்பாக்கிச் சூடு போட்டி, 2025 ஜூன் 18 முதல் 22 வரை வெலிசர கடற்படை கைத்துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில்...
2025-07-07
இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள க...
2025-07-07
கல்பிட்டி கல்லடி கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 02 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 05 ஆம் திகதி கல்பிட்டி, கல்லடி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட (250 கிலோ) அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களை...
2025-07-06
இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் கௌரவ ரெமி லம்பர்ட் (Remi Lambert) தேசிய நீரியல் வல்லுநரும் கடற்படை நீரியல் துறைத் தலைவருமான தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை 2025 ஜூலை 04 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தல...
2025-07-06
யாழ்ப்பாணத்தின் மாமுனை பகுதியில் ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2025 ஜூலை 04) அதிகாலை இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள எழுபத்தொரு (71) கிலோகி...
2025-07-04
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 91 கிலோகிராம் உலர் இஞ்சி கற்பிட்டி கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி, பட்டலங்குண்டுவ பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்படவிருந்து, கடற்படையின் நடவடிக்கை...
2025-07-04