அனைத்தும்
கல்பிட்டி கந்தகுளி கடலில் 108,480 மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
கல்பிட்டி கந்தகுளி கடல் பகுதியில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்த...
2026-01-13
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத ...
2026-01-13
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி ம...
2026-01-13
அம்பன் கங்கை வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் செயல்பாட்டை கடற்படைத் தளபதி கண்காணித்தார்
சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை ...
2026-01-12
யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒர...
2026-01-11
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்தித்தார்
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் விஜயநாத் ஜெயவீர, இன்று (2026 ஜனவரி 09,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உ...
2026-01-09
மாத்தளை, லக்கலவில் கடற்படையால் நிறுவப்பட்ட 1146 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் லக்கல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள லக்சிரிபுர கிராமத்தில் நிறுவப்பட்ட (01) நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது....
2026-01-09
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து 2026 ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநா...
2026-01-09
நுவரெலியாவின் கிரிகரி ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு விமானிகள் மற்றும் உயிர்காப்பாளர்களின் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் இன்று (2026 ஜனவரி 07,) தரையிறங்கும் போது ஒரு தனியார் கடல் விமானம் விபத்துக்குள்ளானதுடன், கிரிகரி ஏரியில் கடமையில் இருந்த கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழு உடனடியாக மீட்பு நடவடிக்கைய...
2026-01-08
நாயாறு களப்பு வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற...
2026-01-07
75வது கடற்படை ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கிழக்கு கட்டளை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சி
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை நடத்தியதுடன், இதன் கீழ், கடற்படையின் மற்றொர...
2026-01-07
சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் கய்ட்ஸ் தீவின் நயன்மாக்கட்டு பகுதியில் இலங்கை கடற்படை, யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து 2026 ஜனவரி 05 ஆம் திகதி நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் ப...
2026-01-06
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்....
2026-01-06
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது
அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த குமண சரணாலயத்தில் நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங...
2026-01-06
வென்னப்புவை லுனுவில கடலில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட சுமார் 554 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
வென்னப்புவை, லுனுவில கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் 2026 ஜனவரி 03 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் ஐநூற்று ஐம்பத்து நான்கு (554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி (01) பட...
2026-01-06


