அனைத்தும்

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ 2026 பிப்ரவரி 27 உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் வரவேற்றனர்....

2026-02-27

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டு, ...

2026-02-27

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவின் கோனுமெருவெவ கிராமத்திலும் நிறுவப்ப...

2026-02-27

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அறுநூற்று எண்பத்தைந்து (685) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்...

2026-02-24

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவினர்

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை, கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அவசரமாக கரைக்கு கொண்டு வ...

2026-02-24

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21 ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டி...

2026-02-24

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒரு (01) இந்திய மீன்பி...

2026-02-24

கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் இரவில் சட்டவிரோதமாக சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி அதிகாலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட பத்து (10) நபர...

2026-02-23

புத்தளம், சாலியவெவ பகுதியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படை, மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி புத்தளம் சாலியவெவ பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, ஒரு (01) சந்தேக நபர...

2026-02-23

இலங்கை கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான ‘P628’, அமெரிக்காவின் ‘பால்டிமோர்’ இலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டது

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 2025 டிசம்பரில் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்...

2026-02-23

சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான MILAN - 26 மற்றும் சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு -2026 ஆகியன பிப்ரவரி 18 முதல் 26 வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் க...

2026-02-22

அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திய்காக 2026 பிப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் Stephen T. Koehler, இன்று (2026 பிப்ரவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கா...

2026-02-21

"சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்திற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

“க்லீன் ஶ்ரீ லங்கா” செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட "சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்தின் கீழ், நல்லதன்னியாவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான சுற்றுச்சூழலுக்கு தீங்கு வ...

2026-02-21

திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய தயார்நிலை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த விரிவான தீயணைப்பு பயிற்சி

மரைன் படைப்பிரிவு வீரர்களுக்கு நடத்தப்பட்ட கட்டிட தீயணைப்பு மற்றும் கயிறு மூலம் மீட்பு தொடர்பான சிறப்பு பயிற்சி திட்டம் 2026 ஜனவரி 30 ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தீயணைப்பு பயிற்சி பாடசாலையில் வெற்றிகர...

2026-02-21

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 04 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படைத் திணைக்களத்துடன் இணைந்து, மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 18, அன்று இரவு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உள்ளூர் ...

2026-02-19