அனைத்தும்

மன்னார் தெற்கு கடலில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்திய டிங்கி படகுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கடற்படையினறால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, ”முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்ப...

2026-02-14

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 363 பயிற்சி மாலுமிகள் வெளியேறிச் சென்றனர்

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 262 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் முந்நூற்று ஐந்து (305) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் ஐம்பத்தெட்டு (58) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று ...

2026-02-14

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 86,800 பீடிகள் மற்றும் 1,250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு சந்தேக நபர் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, எண்பத்தாறாயிரத்து எண்ணூறு (86800) பீடிகள், ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1250) கி கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், நூற்று மு...

2026-02-13

ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘SADH’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது

விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 பிப்ரவரி 10 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’, 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரப...

2026-02-13

மிலான் மற்றும் சர்வதேச கடற்படை கண்காணிப்பு 2026 பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர தீவிலிருந்து புறப்பட்டது

இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான 13வது மிலன் மற்றும் சர்வதேச போர்க்கப்பல் மதிப்பாய்வு-2026,பெப்ரவரி 17 முதல் 25 வரை, இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்...

2026-02-12

வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை 4 மாதங்களில் 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது

இலங்கை கடற்படை, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு (Onboard Security Team - OBST) வசதிகளை வழங்கும் சுயாதீன செயல்பாட்டை 2025 அக்டோபர் 03 அன்று த...

2026-02-12

ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ இன்று (2026 பிப்ரவரி 10) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது. ...

2026-02-10

மாரவில கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முன்னூறு (300) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கடற்...

2026-02-10

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை இரத்த தான திட்டங்களை நடத்தியது

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படை பல இரத்த தான திட்டங்களை ஏற்பாடு செய்தது. இதன்படி, திருகோணமலை புல்மோட்டை மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஆகியவற்றில் இரத்த தான நிகழ்வுகள் 2026 பிப்ரவரி 02 மற்...

2026-02-09

மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை கடற்படை நடத்தியது

இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support - BLS) பயிற்சி திட்டம் 2026 பிப்ரவரி 02, அன்று திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றத...

2026-02-08

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS GHARIAL’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2026 பிப்ரவரி 04 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2026 பிப்ரவரி 06 அன்று இலங்கையிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துற...

2026-02-08

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் கடற்கரைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

78 வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வட மாகாணத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது 2026 பிப்ரவரி 04 அன்று மேற்கொள்ளப்பட்டது....

2026-02-07

கிளிநொச்சி, இரணைதீவுக்கு வடக்கு கடற்பரப்பில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 05 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களையும், முன்ன...

2026-02-07

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ள...

2026-02-06

இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கெப்டன் Armando Paolo SIMI, 2026 பிப்ரவரி 05, அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்...

2026-02-06