அனைத்தும்
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 14 அன்று உத்தியோகப்பூர்வ சந்த...
2026-01-17
இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடமிருந்து ஒரு ரிப் படகைப் பெற்றது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படையால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரிப் படகு 2026 ஜனவரி 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உ...
2026-01-17
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜனவரி 14 ஆம் திகதி கல்பிட்டி குடாவ பகுதியில் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட...
2026-01-17
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 13வது பணியாளர் பேச்சுவார்த்தை கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான பதின்மூன்றாவது (13வது) பணியாளர்கள் பேச்சுவார்த்தை (13th Navy to Navy Staff Talks – Indin Navy and Sri Lanka Navy) இது 2026 ஜனவரி 14 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதீபாகர் உணவகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதே நே...
2026-01-16
கடற்படையால் நிறுவப்பட்ட 1147 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போது பதுளை, ரிதீமாலியத்தையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்தை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கோலேயாய சமூக மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 13 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது....
2026-01-16
DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க தீவிலிருந்து சுரனிமில கப்பல் புறப்பட்டது
இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க இன்று (2026 ஜனவரி 14) கொழும்பு துறைம...
2026-01-16
அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசி...
2026-01-15
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற இருநூற்...
2026-01-15
திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந...
2026-01-15
நீர்கொழும்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 621 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜனவரி 12 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்...
2026-01-14
கல்பிட்டி கந்தகுளி கடலில் 108,480 மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
கல்பிட்டி கந்தகுளி கடல் பகுதியில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்த...
2026-01-13
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத ...
2026-01-13
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி ம...
2026-01-13
அம்பன் கங்கை வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் செயல்பாட்டை கடற்படைத் தளபதி கண்காணித்தார்
சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை ...
2026-01-12
யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒர...
2026-01-11


