அனைத்தும்
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் ஆரம்பமாகிறது
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 நவம்பர் 12 ஆம் திகதி புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது. ...
2025-11-13
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட எண்ணூற்று நாற்பது (840)...
2025-11-13
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடு...
2025-11-13
75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்ய கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், அன...
2025-11-13
கடற்படை சிறப்பு படகு படை அதன் 32 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படைபிரிவின் பெருமைமிக்க 32 வது ஆண்டு விழா, திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படைப்பிரிவு தலைமையகத்தில், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகி...
2025-11-13
கிழக்கு கடற்படை கட்டளையில் கட்டளைகளுக்கு இடையிலான டிரையத்லான் போட்டி - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில், கடற்படை கப்பல்துறை மற்றும் சாண்டி பே கடற்கரைப் பகுதியில், கட்டளைகளுக்கு இடையிலான டிரையத்லான் போட்டி 2025 நவம்பர் 08, அன்று நடைபெற்றதுடன், பயிற்சி க...
2025-11-12
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் (International Maritime Boundary Line meeting), காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையின் INS Sukanya கப்பலில் 2025 நவம்பர் 11 அன்று வெற்றிகரமாக ...
2025-11-12
கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் 2024 நவம்பர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றதுடன், மேலும் ஆண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை கடற்படை ஏவுகண...
2025-11-12
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் – 2023 வெலிசர இ.க.க கெமுனு நிறுவனத்தின் கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் 2023 அக்டோபர் 24 முதல் 30 வரை நடைபெற்றதுடன், இதில் கடற்படை ஏவுகணை கட்டளை ஆண்கள் சா...
2025-11-12
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 742 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர் 2025 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியிலும் சிலாபத்தில் உள்ள கருகபனை களப்பு பகுதியிலும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ச...
2025-11-12
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, 2025 நவம்பர் 09 ஆம் திகதி இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொ...
2025-11-10
மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பீடி இலைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் 2025 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து இருநூற்று பதினொரு (1211) கிலோகிராம் பீடி இல...
2025-11-10
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கல்பிட்டியவில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
2025 நவம்பர் 06 ஆம் திகதி கல்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைக...
2025-11-10
75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுக்கூடல் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன...
2025-11-08
கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கல்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை 2025 நவம்பர் 04 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன....
2025-11-05


