அனைத்தும்

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் கடற்கரைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

78 வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வட மாகாணத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது 2026 பிப்ரவரி 04 அன்று மேற்கொள்ளப்பட்டது....

2026-02-07

கிளிநொச்சி, இரணைதீவுக்கு வடக்கு கடற்பரப்பில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 05 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களையும், முன்ன...

2026-02-07

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ள...

2026-02-06

இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கெப்டன் Armando Paolo SIMI, 2026 பிப்ரவரி 05, அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்...

2026-02-06

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்...

2026-02-06

19வது தேசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் கடற்படை விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர்

2026 ஜனவரி 30 முதல் பெப்ரவரி 01 வரை நிட்டம்புவ வதுபிட்டிவல உள்ளக அரங்கில் நடைபெற்ற 19 வது தேசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் கடற்படை விளையாட்டு வீரர்கள் ஏராளமான வெற்றிகளைப் பெற்றனர்....

2026-02-06

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்....

2026-02-06

கொங்கல மலை ஏறும் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

பணி-வாழ்க்கை சமநிலையின் மூலம் கடற்படை வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கொங்கல மலை கடக்கும் பயிற்சி 2026 ஜனவரி 31 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது....

2026-02-05

காலி கடற்கரையில் கடற்படையின் பங்களிப்புடன் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, காலியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு, இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது....

2026-02-05

‘தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025’ இல் கடற்படையினர் பல வெற்றிகளைப் பெற்றனர்

98வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025’ (98th BASL Men & Women National Boxing Championship 2025), 2026 ஜனவரி 30 ஆம் திகதி ஹொரணை நகராட்சி மன்ற மைதானத்தில் நடைபெற்றதுடன், அங்கு கடற்படையின் குத்துச்சண்டை அணிகள் பல வெற்றிகளைப் பெற்றன....

2026-02-05

இலங்கையின் பெருமைமிக்க 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களை செலுத்தியது

இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு ...

2026-02-04

இலங்கை கடற்படை 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெருமையுடன் பங்கேற்கிறது

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக அவர்களின் தலைமையில், “இலங்கையை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று (2026 பெப்ரவரி 04,) காலை கொழும்பு சுதந்திர சது...

2026-02-04

மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் ம...

2026-02-02

கடற்படையால் நிறுவப்பட்ட 1148 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொலன்னறுவையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வை...

2026-02-01

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. மேத்யூ டக்வொர்த் (Mr Matthew Duckworth), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2026 ஜனவரி 30 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்....

2026-01-31