அனைத்தும்
தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்
மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) தங்கியுள்ள கடற்படைப் போர் வீரர்களைச் சந்தித்தா...
2026-05-22
வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 மே 22) தீவிலிருந்து புறப்பட்டுச் ...
2026-05-22
கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன் லங்கா” (CLEAN SRI LANKA)ஒரு பகுதியாக, கடல் மற்றும் கடலோர மண்டலத்தில் நிலையான அபி...
2026-05-22
வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்
வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்....
2026-05-22
இந்திய விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) இன்று (2026 மே 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கன்சன பானகொடவை சந்தித்தார். ...
2026-05-21
கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது....
2026-05-21
ஜனாதிபதியின் ஆதரவுடன் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவர் திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களின...
2026-05-20
‘IOS SAGAR’ எனப் பெயரிடப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ தீவிலிருந்து புறப்பட்டது
'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என்ற பெயரில் 2026 மே 15 அன்று தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’, 2026 மே 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டதுடன், மேலும் கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற கடற்ப...
2026-05-19
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இர...
2026-05-19
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது
இலங்கைக் கடற்படையினர், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூலம்; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) நபர்கள், பதின்மூன்று (13) மீன்பிடி படகுகள், ஒரு (01) டிராக்டர் வண்டி, தட...
2026-05-19
Taekwondo Poomsae Championship 2026 போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
2026 மே 10 அன்று இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட (Taekwondo Poomsae Championship 2026) இல் கடற்படை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02) தங்கப் பதக்கங்கள், நான்கு (04) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஐந்து (05) வெண்கலப் பதக்கங்களை வ...
2026-05-19
மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மன்னார் வடகடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் கடற்படையினரால் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று முப்பது (830) கிலோகிராமுக்க...
2026-05-17
17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் குழுவுடன் ‘INS SUNAYNA’ தீவிற்கு வந்தடைந்தது
நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன் இந்திய கடற்படையின் INS SUNAYNA’ கப்பல், 17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் புடைசூழ 'IOS Sagar’ என்ற பெயரில் தனது கடல் பயணத்தைத் தொடங்கி, 2026 மே 15 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், ...
2026-05-16
கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்
இலங்கை கடற்படைக்கு 2025/01 இந்துராம ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2026 மே 15 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் கான்...
2026-05-15
கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் ...
2026-05-13


