அனைத்தும்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 793 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன்திவு தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. ...

2025-10-31

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ தீவை விட்டு புறப்பட்டது

மலேசிய கடற்படை போர்க்கப்பலான 'KM BENDAHARA' அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 அக்டோபர் 30) தீவை விட்டுப் புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு பாரம்பரிய முறையில் கடற்படையி...

2025-10-31

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 06 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் நான்...

2025-10-30

அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது

இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் ம...

2025-10-30

‘AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன் குழுவினர், இன்று (2025 அக்டோபர் 29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை வெற்ற...

2025-10-29

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை மேற்கொண்ட மரம் நடும் திட்டம்

2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவு முழுவதும் மரம் நடும் திட்டத்தின் கீழ் தெற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்ப...

2025-10-29

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவுக்கு வருகை தந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' இன்று (2025 அக்டோபர் 28,) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்....

2025-10-28

வவுனியாவில் கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காமினி தேசிய பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் (01) 2025 அக்டோபர் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட...

2025-10-28

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக வடக்கு கடற்படை கட்டளை ஜனாதிபதி சுற்றுச்சூழல் வெள்ளி விருதைப் பெற்றது

மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 11வது ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா - 2025, 2025 அக்டோபர் 23 ஆம் திகதி கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி அனுர கும...

2025-10-28

இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகின்றது

NAVSTRAT-2030 இரசாயணவியல் திட்டத்திற்கு இணங்க உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டம், ‘Developing Capabilities of CBRN First Response,” என்ற கருப்பொருளின் கீழ் கடற்படை பொறியியல் துறை 2025 அக்டோபர் 22 முதல் 23 வரை கடற்படை தொழில...

2025-10-28

தனமல்வில கிதுல்கோட்டையில் உள்ள ரதண தஹம் தியான மையத்தின் வருடாந்திர கடின புண்ய மஹோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது

தனமல்வில, கிதுல்கோட்டையில் உள்ள ரதண தஹம் தியான மையத்தின் வருடாந்திர கடின புண்ய மஹோற்சவம் 2025 அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மற்றும் கடற்படை பௌத்த சங்கத்தின் பங்களிபுடன் நடைபெற்றது....

2025-10-28

கல்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 956 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 27 ஆம் திகதி காலை, கல்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு (956) கிலோ...

2025-10-28

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்தது

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இன்று (2025 அக்டோபர் 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வர...

2025-10-28

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டம், திரப்பன, இட்டிகட்டிய, ஸ்ரீ போதிமலு கோவிலில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (01) திறப்பு விழா 2025 அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெற்றது....

2025-10-27

கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட MV IYO கப்பலின் பணியாளர் ஒருவரை சிகிச்சைக்காக தரையிறக்க கடற்படையின் உதவி

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒர...

2025-10-27