அனைத்தும்

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர இன்று (2025 டிசம்பர் 25) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்....

2025-12-25

தெற்கு ஆழ்கடலில் 193 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் 05 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கையின் தெற்கே உள்ள ஆழமான கடல் பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பதினொரு (11) பொதிகளை கொண்டு சென்ற ஐந்து (05) சந்தேக நபர்களுடன், ஒரு உள்ளூர் பல நாள் மீன்...

2025-12-25

கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா 2025 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில், ரியர் அ...

2025-12-24

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தீவு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், புத்தளம், குருநாகல் மற்றும் மன்னார...

2025-12-24

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக, ஊவா மாகாண கல்வி அமைச்சினால் 2025 டிசம்பர் 20 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்பட்ட “நென திரி மெஹெயும” க்...

2025-12-24

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 டிசம்பர் 23) அதிகாலை தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு ம...

2025-12-24

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமானது நடாத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் ...

2025-12-24

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில இன்று (2025 ஆகஸ்ட் 23) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். ...

2025-12-23

கடற்படை வீரர்களுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக கட்டப்பட்ட விடுமுறை விடுதிகள் திறக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கனிஷ்ட அதிகாரிகளுக்கும் மாலுமிகளுக்கும் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, தியத்தலாவ கடற்படை விடுமுறை விடுதி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட கனிஷ்ட அதிகாரிகளின் விடுமுறை விடு...

2025-12-23

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொலுவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் மருத்துவ உதவி

2025 டிசம்பர் 20 அன்று, தொலுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கலைவானா கல்லூரியில் தங்கியுள்ள தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மனிதாபிமான உதவித் திட்டத்துடன் இண...

2025-12-22

புதிதாக கட்டப்பட்ட கடற்படை ஊதியம் மற்றும் ஓய்வூதிய அலுவலக வளாகம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் துறையின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிதாகக் கட்டப்பட்ட கடற்படை ஊதியம் மற்றும் ஓய்வூதிய அலுவலக வளாகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்க...

2025-12-22

கெட்டம்பே தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் உள்ள தடைகளை அகற்ற கடற்படை சுழியோடியின் உதவி

பேராதனை, கெட்டம்பே, தியகபனாதொட்ட மற்றும் லேவெல்ல பாலங்களில் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்ற...

2025-12-20

கடற்படையின் 264வது ஆட்சேர்ப்பின் கீழ் 286 பயிற்சி மாலுமிகள் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையின் 264வது பயிற்சி மாலுமிகளாக ஆட்சேர்ப்பின் கீழ் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட இருநூற்று எண்பத்தாறு (286) பயிற்சி மாலுமிகள் 2025 டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கா...

2025-12-19

மீன்பிடி படகிலிருந்து 2 மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

திருகோணமலைப் பகுதியில் நிலவும் சீரரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, திருகோணமலை உள் துறைமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பலில் இருந்த இரண்டு (02) மீனவர்கள், 2025 டிசம்பர் 15 நடத்தப்பட்ட சிறப்பு மீட்பு நடவடிக...

2025-12-19

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, இன்று (2025 டிசம்பர் 18,) வெலிசரவில் உள்ள தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார...

2025-12-19