அனைத்தும்

நீர்கொழும்பில் 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் ச...

2026-04-24

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அ...

2026-04-23

கடற்படைத் தளபதி, வடமேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் செயல்பாடுகள், நல்வாழ்வு மற்றும் விவசாயத் திட்டங்களைப் பார்வையிட்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இக் கட்டளையின் நிர்வாக, நலன் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்...

2026-04-23

சமூகத்தில் இருந்து போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டு

அரசின் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘மரியாதையான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு’ என்பதைக் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சியான ‘ரடம எகட’ தேசிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான வலுசே...

2026-04-21

பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக இன்று காலை (2026 ஏப்ரல் 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர். ...

2026-04-21

கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து சேவைக்காகப் கடற்படையினால் பயிற்சி அளிக்கப்படுகிறது

இலங்கை கடற்படையானது, பாதுகாப்பான மற்றும் திறமையான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து, பயணிகள் படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்காக 2026 ஏப்ரல் 17 அன்று ...

2026-04-20

கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி கல்பிட்டிய குடாவப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலை...

2026-04-20

நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையின...

2026-04-19

இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளின் பங்கேற்புடன், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடற்படை மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான நகர அணிவகுப்பு நடைபெற்றது

நல்லெண்ணப் பயணமாகத் தீவிற்கு வருகை தந்த இந்தோனேசியக் கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பலின் குழுவினர் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் பங்கேற்புடன், 2026 ஏப்ரல் 16 அன்று காலி முகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கலாச்சார நிக...

2026-04-18

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 41 பேர் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 01 முதல் 15 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடி...

2026-04-18

161 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயினை ஏற்றிச் சென்ற, உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையின் சிறப்பு நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டது

'முழு நாடும் ஒன்றாக' தேசிய நடவடிக்கையில் ஒரு முக்கிய பங்காளியாக, இலங்கை கடற்படை, பிற சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்...

2026-04-17

கடற்படையின் CBRN பிரிவுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க எரிசக்தித் துறை பிரதிநிதிகள் குழு

அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய அணுசக்திப் பாதுகாப்பு நிர்வாகத்தின் பிரதிநிதிகள் சிறப்பு படகு படைப்பிரிவுத் தலைமையகம் உட்பட, இலங்கை கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பதிலளிப்புப் பிரிவை ஆய...

2026-04-16

மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சிக் கையிருப்புடன் 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2026 ஏப்ரல் 14 அன்று மன்னார் வங்காலை கடற்கரையில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) டிங்கி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களிடமிருந்து இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி கைப்பற...

2026-04-16

வடக்குப் பிராந்தியத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடற்படை உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது

இலங்கைக் கடற்படையானது, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, 2026 ஏப்ரல் 09 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மைலடி மீன்பிடித் துறைமுகத்தில், மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடலில் உயிர் பாத...

2026-04-16

கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை

இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை ...

2026-04-16