அனைத்தும்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1158 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைது

கடற்படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று, புத்தளம் தளுவ பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரயானம் செய்து கொண்டிருந்த நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் மற்றும் அற...

2025-02-12

256 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 367 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 256 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பத்தொன்பது (219) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து எட்டு (148) பயிற்சி மாலுமிகள் உட்பட ம...

2025-02-12

கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 பெப்ரவரி 11 அன்று நீதியமைச்சில் சந்தித்தார்....

2025-02-11

ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின் அதிகாரிகள் குழு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

2025 பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வு விஜயத்திற்காக ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின், நிர்வாக பாடநெறியைப் படிக்கும் பதினைந்து (15) மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் நான்கு (04) கல்வ...

2025-02-11

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் முதல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் கடற்படையின் ...

2025-02-10

கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா பொறுப்பேற்றார்

கடற்படை கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக, ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா இன்று (2025 பெப்ரவரி 10) திருகோணமலை கடற்படை தளத்தில், கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்....

2025-02-10

யாழ்ப்பான நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் இடையே செயலற்ற நிலையில் இருந்த ஒரு படகை பாதுகாப்பாக தரையிறக்க கடற்படையின் உதவி

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவிற்கு விஜயம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதியரை நெடுந்தீவிற்கும் குறிகட்டுவானுக்கு இடைப்பட்ட கடலில் எரிபொருள் பற்றாக்குறையால் செயலற்று மிதந்...

2025-02-10

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" திட்டத்துடன் இணைந்து இன்று (2025 பெப்ரவ...

2025-02-09

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி சிகரெட்டுகளுடன் 02 சந்தேகநபர்கள் மெதவச்சியில் கைது

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி, இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று ...

2025-02-09

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்...

2025-02-09

"அமான் - 2025" பலதரப்பு பயிற்சி ஆரம்பமாகிறது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு பயிற்சியான AMAN-2025 இன் தொடக்க விழா இன்று (2025 பெப்ரவரி 07) பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படைக் கப்பல...

2025-02-07

இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான ‘ANTONIO MARCEGLIA’ வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின் புறப்பட்டது

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இத்தாலிய கடற்படையின் 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இலங்கை கடற்படை கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்ற...

2025-02-07

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் YUKI YOKOHARI, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 07 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்....

2025-02-07

கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனு...

2025-02-06

க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பேர ஏரியை மறுசீரமைப்பதற்கு கடற்படையின் பங்களிப்பு

"வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்ப...

2025-02-06