அனைத்தும்

26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கடற்படை தடகள வீராங்கனை லக்ஷிமா மெண்டிஸ் உட்பட 4x400 அஞ்சலோட்ட அணி சொந்த நாட்டிற்காக வெண்கலப் பதக்கங்களை வென்றது

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், 2025 மே 27 முதல் 31 வரை, “கொரியாவின் குமி” நகரத்தில் (Gumi, Korea) வெற்றிகரமாக நடைபெற்றன. குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்ட மற்றும் கலப்பு 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் ...

2025-06-12

கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்

அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித...

2025-06-12

அம்பாறை நாமல் ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு

செயலற்ற நிலையில் இருந்த நாமல் ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 ஜூன் 06 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை கடற்படையினர் வழங்கினர். ...

2025-06-11

அரச நோர்வே கடற்படைக் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ தீவுக்கு வந்தடைந்தது

அரச நோர்வே கடற்படையின் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஜூன் 10 ஆம் திகதி அன்று தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக அம்பாந்தோட்டை த...

2025-06-11

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 மே 26 முதல் ஜூன் 07 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருபது (20) டிங்கி பட...

2025-06-11

பத்தலங்குண்டுவ தீவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினது உதவி

2025 ஜூன் 08 ஆம் திகதி அன்று பத்தலங்குண்டுவ தீவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு கடற்படையினர் அடிப்படை முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக கல்பிட்டி அடிப்படை மருத்துவமனைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினர் உத...

2025-06-11

உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கு கடற்படையின் சமூக பங்களிப்பு.

'முழுநிறைவான வாழ்க்கை - வசதியான நாடு' என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கடல் மற்றும் கடலோர வலயத்தின் நிலையான இருப்புக்கு உறுதியளித்துள்ள கடற்படை, 'நிலைபேறான உயிர்சார் உலகம் – என்னும் பசுமையான வாழ்க்கை' என்...

2025-06-10

கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 06 முதல் 08 வரை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றியதுடன் கடற்பட...

2025-06-09

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹேஹெட்டுவாகம, அமுனுகலை, அடம்பனை மற்றும் கட்டுபத் வாவி ஆகிய பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்ற...

2025-06-09

உலக சமுத்திர தின தேசிய திட்டம் கொழும்பு துறைமுக நகரத்தில்

ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரும் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு, சமுத்திரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்திற்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்திற்கு ...

2025-06-09

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் 2025 ஜூன் 06 ஆம் திகதி காலை நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து முந்நூற்று பதினான்கு (1314) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சி...

2025-06-09

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்...

2025-06-09

13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு போட்டித் தொடர் 2025 ஜூன் 2 முதல் 4 ஆம் திகதி வரை அம்பேபுஸ்ஸவில் உள்ள இலங்கை சிங்கப் படைப்பிரிவு உட்புற மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டாம் இடத...

2025-06-09

கல்முனை லாபீர் கல்லூரியை கவர்ச்சிகரமான மறுசீரமைப்பதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கல்முன...

2025-06-09

இந்திய துணைக் கடற்படைத் தளபதி உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் நடைபெரும் எட்டாவது (08) வருடாந்த இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு உரையாடலுக்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் துணைக் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று (2025 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில...

2025-06-06