அனைத்தும்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 07 ஆம் திகதி கல்பிட்டி நகர எல்லைக்குள், A7 பாதையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை கொண்டு செல்ல முயன்ற சுமார் அறுநூற்று நாற்பத்து ...

2025-10-08

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

வடமேற்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழலில் ஏற்படும் பாதகமான தாக்கம் மற்றும் கடல் வழிகளில் நடைபெறும் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்ச...

2025-10-08

கடல்சார் மற்றும் கடலோரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதில் கடற்படை முன்னிலை வகிக்கிறது

கிழக்கு மாகாணத்தில் கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு கூட்டு அணுகுமுறை மூலம் தீர்வு காண தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிறப்பு கலந்...

2025-10-08

கடற்படையின் மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க இன்று (2025 அக்டோபர் 07) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்....

2025-10-07

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரை...

2025-10-06

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில் மன்னார் பேசாலையில் மருத்துவ மற்றும் பல் மருத்து சிகிச்சைகள் நடத்தப்பட்டன

2025 டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 5 முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சித் தொடரை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரின் தொடக்கமாக, முப்படை மருத...

2025-10-05

‘USS FITZGERALD’ தீவை விட்டு புறப்பட்டது

விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான 'USS FITZGERALD' (DDG 62), 2025 அக்டோபர் 04 தீவிலிருந்து புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க க...

2025-10-05

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்கிறார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஜகத் குமார, 2025 அக்டோபர் 03 அன்று வெலிசரவில் உள்ள தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்....

2025-10-04

கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு ஆதரவு நடவடிக்கைகளை வழங்க கடற்படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

(Onboard Security Team - OBST) இற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கை கடற்படையின் ஆயுதக் களஞ்சியங்களில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்கும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏ...

2025-10-04

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 03 ஆம் திகதி கல்பிட்டி துடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி ...

2025-10-04

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) இன்று (2025 அக்டோபர் 03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்....

2025-10-03

இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் பிரிவுகளின் ஆய்வு கடற்படைத் தலைமை அதிகாரியின் தலைமையில் வெலிசரவில் நடைபெற்றது

இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் முடிவைக் குறிக்கும் பிரிவுகளின் ஆய்வு மற்றும் அணிவகுப்பு இன்று (2025 அக்டோபர் 02) வெலிசரவில் உள்ள இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தன்ன...

2025-10-02

கற்பிட்டி களப்பில், சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு செல்ல முயற்சித்த சுமார் 4 கிலோ 454 கிராம் தங்கத்தை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் 2025 அக்டோபர் 01 காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு (02) ...

2025-10-01

கடற்படையினால் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகத்தின் வில்கமுவ பிரதேச சபையிலும், இ...

2025-10-01

கொழும்பு வேல்ல வீதியில் 1618 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைப்பற்றப்பட்டார்

கொழும்பு வேல்ல வீதிப் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்திருந்த ஆயிரத்து அறு...

2025-10-01