அனைத்தும்

கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே தனது ஓட்டத்தைத் தொடங்கினார்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), (Manual Treadmill) இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி கின்னஸ் உலக சாதனை (01) ஒன்றை படைப்பதற்காக, உலக சாதனை படைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இன்று (2026 மார்ச் 20) காலை 1000 மணிக்கு கொழு...

2026-03-20

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 53 பேர் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்கள், 13 டிங்கிகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டன. தடைசெய்யப்பட்ட வலைகள், வெடிபொருட்கள், மின்வி...

2026-03-20

9வது கேனோ ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப்பில் கடற்படையானது பல வெற்றிகளைப் பெற்றது

இலங்கையின் தேசிய படகோட்டுதல் சங்கத்தால் (National Rowing Boat Association in Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட 9வது கானோ ஸ்பிரிண்ட் தேசிய சாம்பியன்ஷிப், 2026 மார்ச் 12 முதல் 14 வரை பத்தரமுல்ல, தியாவன்னா நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கடற்படை...

2026-03-20

இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்...

2026-03-20

GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்

எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதான...

2026-03-20

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் ...

2026-03-19

சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற...

2026-03-19

“SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதள வெளியீட்டிற்கு கடற்படையின் உதவி

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால், கடற்படையின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்பாட்டில், “SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதளத்தின் ஆரம்ப விழா 2026 மார்ச் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி, அட்மிரல் கான்...

2026-03-18

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது

ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திக...

2026-03-18

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் ...

2026-03-18

போர் வீரர்கள் கடற்படை சுற்றுலாவில் பங்கேற்பு

இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் ...

2026-03-17

இலங்கையின் மேற்குக் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 255 கிலோகிராம்களுக்கும் அதிகமான கொகைன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்படை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக, தீவைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மற்ற ஆயுதப்படைகள் மற்றும் சட்ட ...

2026-03-17

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டித்தொடர் வெலிசறையில் வெற்றிகரமாக நிறைவடைந்த்து

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கி போட்டி 2026 மார்ச் 07 முதல் 10 ஆம் திகதி வரை வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை நிறுவன ஹொக்கி மைதானத்தில் நடைபெற்றதுடன், கிழக்கு கடற்படை கட்டளை ஆடவர் சம்பியன்ஷிப்பை வென்றது மற்றும் பெண...

2026-03-17

கிளிநொச்சியில் ரூ.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்ப...

2026-03-17

உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண...

2026-03-17