சமுதுர கப்பல்‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளை நெருங்கியது.
‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க 2020 மே 21 ஆம் திகதி புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படையின் சமுதுர கப்பல் இப்போது குறித்த மீன்பிடி படகுகளை அடைந்துவிட்டு, அவர்களுடன் தகவல்தொடர்புகளை உருவாக்கியுள்ளது.
22 May 2020


