செய்தி வெளியீடு
சீரற்ற வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வர கூட்டு பேரழிவு மேலாண்மை குழு நடவடிக்கையைத் தொடர்கிறது
பாதகமான வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது., மேலும் தீயணைப்பு இரசாயன மற்றும் தண்ணீரை இங்கு பயன்படுத்துகின்றன.
08 Sep 2020
“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1800 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது
சீரற்ற வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் டக் படகுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த தீ விபத்து நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
08 Sep 2020