வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் தாயாகம் திரும்பின
2020 செப்டெம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் இலங்கை கடற்படையின் கப்பல்களுடன் நடத்திய வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பின்னர் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டன./p>
25 Sep 2020