நடவடிக்கை செய்தி

துப்பாக்கியுடன் ஒரு நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

தீவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை சீர்குலைக்கும் வகையில் நடைபெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்டையினர் 2020 ஆகஸ்ட் 14, அன்று, சட்டவிரோத துப்பாக்கியொன்றுடன் ஒரு நபரை கைது செய்தனர்.

15 Aug 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் ஒழிக்கும் தேசிய பணியில் பங்களிக்கும் கடற்படை, கடந்த வாரம் ஒரு பெண் உட்பட 04 சந்தேக நபர்களை நொரொச்சோலை, திருகோணமலை சீனா துறைமுகம் மற்றும் குச்சவேலி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்தது.

15 Aug 2020