நடவடிக்கை செய்தி

செய்தி வெளியீடு


New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த பொது 2020 செப்டம்பர் 3, அன்று காலை 0800 மணியளவில் இலங்கைக்கு கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. அந்த நேரத்தில், கப்பல் சங்கமங்கந்த பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது, கப்பலின் பிரதான இயந்திர அறையில் உள்ள ஒரு கொதிகலனில் வெடிப்பில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

06 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை இன்று (2020 செப்டம்பர் 06) கற்பிட்டி, எத்தாலே பகுதியில்கடற்படையினர் கைது செய்தனர்.

06 Sep 2020

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1930 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

2020 செப்டம்பர் 5, இரவு, பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதி கரடுமுரடானது மற்றும் கடல் காற்றின் வேகத்தில் அதிகரிப்பு இருந்தது. எவ்வாறாயினும், தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பேரழிவு நிவாரண நடவடிக்கை தொடர்ந்தது. இன்றைய நாள் முழுவதும் ரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி இந்த தீயை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

06 Sep 2020