நடவடிக்கை செய்தி

சட்டவிரோத துப்பாக்கியொன்று மற்றும் ரவைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 23 அன்று மன்னார் பிரதான சாலையில், புத்தலம் 4 ஆம் கட்டை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கியொன்று, ரவைகள் மற்றும் பல சட்டவிரோத பொருட்கள் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

25 Sep 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 10 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை மற்றும் காவல்துறை மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பெண் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளது.

25 Sep 2020