மன்னார், நருவிலிகுளம் பகுதியில் 2020 அக்டோபர் 09 அன்று இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
10 Oct 2020