கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
மேலும் வாசிக்க >
14 Oct 2020