2020 அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து பதவிய எத்தாவெட்டுனுவெவ மற்றும் மன்னார், நானாட்டான் பகுதிகளில் மேற்கொண்ட இரண்டு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது பல வெடிபொருட்களையும் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலும் வாசிக்க >
20 Oct 2020