2020 நவம்பர் 05 ஆம் திகதி வெத்தலகேணி கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 213 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
05 Nov 2020