நடவடிக்கை செய்தி

கடலில் தீப்பிடித்த மீன்பிடிப் படகையும் படகில் இருந்த மீனவர்களையும் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

தெற்கு கடல் பகுதியில் பல நாள் மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 07) குறித்த மீன்பிடி படகு மற்றும் அதன் குழுவினரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழத்து வந்தனர்.

07 Nov 2020

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 நவம்பர் 06 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 5711 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 06 சந்தேக நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

07 Nov 2020