நடவடிக்கை செய்தி

கடல் வழியாக கொண்டு வர முயன்ற மேலும் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 12) கல்பிட்டி தலுவ கடற்கரையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Nov 2020

கடற்படை சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்

குச்சவேலி பொடுவக்கட்டு பகுதியில் 2020 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

12 Nov 2020