கடற்படையால் 2021 ஜனவரி 06 ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 124 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
08 Jan 2021