நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 24 நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் இன்று (2021 மார்ச் 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

11 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், எலுவைதீவு கடல் பகுதியில் 2021 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சுமார் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 Mar 2021