திக்கோவிட்ட, மீன்வள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல நாள் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2021 மார்ச் 29 ஆம் திகதி கடற்படை தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >
29 Mar 2021