சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்வதன் மூலம், சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயச்சித்ததாக சந்தேகப்படுகின்ற 86 நபர்களுடன் 11 இந்திய மீன்பிடிக் படகுகளை இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க இன்று (2021 மே 04) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >
04 May 2021