நடவடிக்கை செய்தி

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட பல பகுதிகளில் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட நாகொட மற்றும் தவலம பிரதேச செயலகங்களுக்கு கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் நான்கு குழுக்கள் நிறுவ இன்று (2021 மே 13) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 May 2021

மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால வெள்ள அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (2021 மே 13) களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல பிரதேச செயலக பகுதிக்கு கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் இரு குழுக்கள் நிறுவ கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 May 2021

கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று இரத்தினபுரியில் நிருவப்பட்டது

வெள்ள அவசரகாலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நோக்கில், கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று 2021 மே 11 அன்று இரத்தினபுரி புதிய நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

13 May 2021