நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 21 ஆம் திகதி திருகோணமலை பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது சுமார் 01 கிலோ மற்றும் 790 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

22 May 2021

வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது

கின் கங்கை குறுக்கே உள்ள வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2021 மே 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.

22 May 2021

“கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 21 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று ஏற்பட்ட தீ விபத்தை இன்று (2021 மே 22) இலங்கை கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

22 May 2021