இலங்கை கடலுக்குள் அங்கீகாரமற்ற முறையில் நுழைவதைத் தடுப்பதற்காக கடற்படையினர் நடத்திய சிறப்பு ரோந்துப் பணிகளின் காரணமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயன்ற 40 நபர்கள் கொண்ட மேலும் நான்கு இந்திய மீன்பிடி படகுகளை 2021 மே 29 ஆம் திகதி கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் வாசிக்க >
30 May 2021