நடவடிக்கை செய்தி

வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க தெற்கு மாகாணத்தில் மற்றும் மேற்கு மாகாணத்தில் பல பகுதிகள் உள்ளடக்கி இன்று (2021 ஜூன் 03) கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் 05 நிவாரண குழுக்களை நிறுத்தப்பட்டது.

03 Jun 2021

உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைகள் கடத்தல், 06 சந்தேக நபர்கள் கைது

2021 ஜூன் 02 ஆம் திகதி சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகளுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jun 2021