நடவடிக்கை செய்தி

கடலில் சுகவீனமுற்ற நிலையில் இருந்த மேலும் ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

பேருவலைக்கு தென்மேற்கே சுமார் 85 கடல் மைல் (சுமார் 157 கி.மீ) ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மற்றொரு மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்கு அனுப்ப இன்று (2021 ஜூன் 07) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Jun 2021

முப்பத்திரண்டு (32) கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில்

கடும் மழை காரணமாக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள ஆபாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் இரத்னபுரி மாவட்டங்களை உள்ளடக்கி 32 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. இந்த நிவாரண குழுக்கள் இன்றைய தினமும் தொடர்ந்து (2021 ஜூன் 07) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.

07 Jun 2021

ரூ .28 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது

நகர்கோவில் கடற்கரை பகுதியில் இன்று (2021 ஜூன் 07) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 96 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

07 Jun 2021