திருகோணமலையில் இருந்து சுமார் 30 கடல் மைல் (சுமார் 55 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (2021 செப்டம்பர் 26) நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் வாசிக்க >
27 Sep 2021