காலி கிங் ஆற்றின் குறுக்கே உள்ள முல்கட, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் 2021 நவம்பர் 03 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாசிக்க >
06 Nov 2021