கடும் மழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கடந்த 48 மணித்தியாலங்களில் (2021 நவம்பர் 08 முதல் 10 வரை) கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு 288 பேரை மீட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >
10 Nov 2021