இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இன்று (2022 பிப்ரவரி 23) ஹெந்தல, தொடுபலவத்தை களனி முகத்துவாரத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >
23 Feb 2022