2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வாட்டர் ஜெல் (Water Gel) வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட்ட 08 வெடிபொருட்களின் பாகங்கள், 07 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 2.5 அங்குல நீளமுள்ள 07 பாதுகாப்பு உருகிகள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >
24 Apr 2022