நடவடிக்கை செய்தி

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் 2022 மே 05 ஆம் திகதி மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை இன்று காலை (2022 மே 09) இலங்கை கடற்படை கப்பல் சயுரல மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இந்நிகழ்வைக் கண்காணிப்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

09 May 2022