சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பின்னணியில், மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கடற்படை தற்போது 10 நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பல பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >
15 May 2022