கல்முனை கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூலை 08) அதிகாலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 67 பேர் மீன்பிடி படகொன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >
08 Jul 2022